Monday, November 19, 2007

ஆனந்த மழை

ஒரு நாள் உன்னை விழிகள் பார்க்க
இது யார் என இமைகள் கேட்க்க
இவள் தான் உன் இதயம் என்றது காதல்
உயிரை திறந்துவிடு புரியும்
உனக்குள் இருப்பது யார் தெரியும்
மனதில் எனது உருவம் விரியும் காதல்
கொல்லாமல் கொல்லும் காதல் பொல்லாதது
ஜில் என்ற தீயில் ஜீவன் நனைகின்றது
எங்கே எங்கே நீ எங்கே

உன்னை எண்ணி துடிக்கும் துவளும் இதயம் தினசரி
இப்படி தான் யவர்க்கும் இருக்கும் காதல் கனல் விழி
மேகத்தை போல வந்தேன் பற்றி எரிந்தேன்
உயிரோடு வாழ்ந்த போதும் மூச்சு ம்றந்தேன்
நீ வந்தபோது தானே என்னை அறிந்தேன்
கண்ணிரில் ஓலை விட்டு காத்து கிடந்தேன்
மறு ஜென்மம் இருவர் உயிரும் இணைந்து இருந்தது
இந்த ஜென்மம் உனது மனது உறவை மறந்தது
அழியாத காதல் சின்னம் கட்டி முடித்தேன்
அடையளம் காட்ட இன்று உன்னை அழைத்தேன்
வரலாற்றில் நேற்று நமது பேரை படித்தேன்
நூற்றண்டு தாண்டி உன்னை கண்டுபிடிதேன்

எங்கே எங்கே எங்கே எங்கே எங்கே
நீ
எங்கே

No comments: