எனக்குள் உன் நினைவுகள்
நெஞ்சுக்குள் சிக்கிய நெருப்பு துண்டுகளாய்
விழுங்கவும் முடியாமல் வெளியேத்ததவும் முடியாமல்
என் உணர்வுகளை பொசுக்கி கொண்டு
நாள் முழுவதும் என் மனத்தில் சுழன்று அடித்தபடி
இரவுகளில் இன்னும் அதிகமாய் எரியும் தீயை
என் கண்ணீரால் கொஞ்சம் தனிக்கிறேன்
இதையெலாம் புரிந்து கொள்ளாமல்
உன்னை மறந்து விட சொல்பவர்களுக்கு
நான் என்ன பதில் சொல்ல
Friday, November 16, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment