skip to main | skip to sidebar

Sunday, November 18, 2007

நடை பிணம்

ஊருக்கு போய் வருகிறேன்
என்பதை நீ கூறியும்
மௌனத்தோடு நகர்ந்தேன்
இருப்பினும்
இதயம் சினுங்கத் தொடங்கியது
இனி எத்தனை நாட்கள்
நடை பிணமாய்
அலைய வேண்டுமோ
Posted by கவிதை ரசிகன் at 3:51 AM

No comments:

Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

கவிதை ரசிகன்

Blog Archive

  • ▼  2007 (17)
    • ▼  November (17)
      • நீ . . . . . .
      • ஆனந்த மழை
      • நீ எப்படி உணர்வாய். . . . .
      • நடை பிணம்
      • போடா பொறுக்கி
      • நான் என்ன பதில் சொல்ல?
      • ஆராத ரணம்
      • இணை துருவங்கள்
      • நீ.................நான்
      • No title
      • அதிசய அன்னம் நீ
      • இப்படிக்கு இறைவன்
      • ஞாபகம் இல்லை
      • "பிரிவுகள் எல்லாம் நிரந்தரமல்ல"
      • என் காதல் கொஞ்சம் தின்றாய் !
      • அம்மா... அப்பா...? நீ... நான்....
      • ஒரு ஊர்ல ஒரு தேவதை

About Me

கவிதை ரசிகன்
View my complete profile
 

HIT

Hit Counter
HTML Hit Counter