ஊருக்கு போய் வருகிறேன்
என்பதை நீ கூறியும்
மௌனத்தோடு நகர்ந்தேன்
இருப்பினும்
இதயம் சினுங்கத் தொடங்கியது
இனி எத்தனை நாட்கள்
நடை பிணமாய்
அலைய வேண்டுமோ
என்பதை நீ கூறியும்
மௌனத்தோடு நகர்ந்தேன்
இருப்பினும்
இதயம் சினுங்கத் தொடங்கியது
இனி எத்தனை நாட்கள்
நடை பிணமாய்
அலைய வேண்டுமோ
No comments:
Post a Comment