Thursday, November 15, 2007

அதிசய அன்னம் நீ

என் செய்கைகளில் இருந்து
காதலை மட்டும் எடுத்துக்கொண்டு
காமத்தை உதறிவிடுகிற
அதிசய அன்னம் நீ.

1 comment:

சில்வண்டு! said...

நண்பரே...

கவிதை வண்டினை வெகுவாக கவர்ந்திட்டது! அருமையான சிந்தனை! இந்த அன்னம் குணம் கொண்டிருப்பின் எத்தனை காதல்கள்... எத்தனை தோழமைகள் வெறுமே மடியாது உயிர் வாழ்ந்திருக்கும்? வெகு காலத்திற்கு பிறகு மிக இரசித்த... மனதில் தங்கக்கூடிய... பலரிடத்தும் சொல்லி இரசிக்கத்தக்க கவிதை இது!

நன்றி நண்பரே!

அன்புடன்,
சில்வண்டு