Monday, November 19, 2007

நீ எப்படி உணர்வாய். . . . .

நீண்ட நாட்க்களாக
கவிதை எழுதவில்லை
உடல் சொல்வது கேட்பதில்லை
மனம் சஞ்சலப் படுகிறது
எழுத்துக்கள் பிழையாய் வருகிறது
நீ எங்கிருக்கிறாய்?
எப்பொழுது வருவாய்?
நான் உனக்காக காத்திருப்பதை
நீ எப்படி உணர்வாய். . . . .

No comments: