tag:blogger.com,1999:blog-71537278684093343562024-03-05T04:55:17.911-08:00கவிதை ரசிகன்கவிதை ரசிகன்http://www.blogger.com/profile/11185861100447384008noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-7153727868409334356.post-13123271363278039752007-11-19T04:51:00.000-08:002007-11-19T04:53:31.828-08:00நீ . . . . . .<div align="right">யதார்தமாய்ப் பார்க்கையில்<br /><span style="color:#ffffcc;"><em><strong>எந்த வித பாதிப்புமில்லை<br />கண்களைச் சுருக்கிப்<br />பார்த்த போது கூட<br />கவனம் சிதறவில்லை<br />ஓரப் பார்வையில்<br />பார்த்த போது கூட ஒரளவுதான்<br />பாதிப்புத் தெரிந்தது<br />நீ<br />பார்க்காமல் போன போதுதான்</strong></em></span></div><div align="right"><span style="color:#ffffcc;"><em><strong>பாவிமனம் என்ன பாடுபடுகிறது</strong></em></span></div>கவிதை ரசிகன்http://www.blogger.com/profile/11185861100447384008noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7153727868409334356.post-45821034616160264292007-11-19T03:41:00.000-08:002007-11-19T06:18:11.273-08:00ஆனந்த மழை<div align="center"><span style="color:#ffcccc;">ஒரு நாள் உன்னை விழிகள் பார்க்க<br />இது யார் என இமைகள் கேட்க்க<br />இவள் தான் உன் இதயம் என்றது காதல்<br />உயிரை திறந்துவிடு புரியும்<br />உனக்குள் இருப்பது யார் தெரியும்<br />மனதில் எனது உருவம் விரியும் காதல்<br />கொல்லாமல் கொல்லும் காதல் பொல்லாதது<br />ஜில் என்ற தீயில் ஜீவன் நனைகின்றது<br />எங்கே எங்கே நீ எங்கே<br /><br />உன்னை எண்ணி துடிக்கும் துவளும் இதயம் தினசரி<br />இப்படி தான் யவர்க்கும் இருக்கும் காதல் கனல் விழி<br />மேகத்தை போல வந்தேன் பற்றி எரிந்தேன்<br />உயிரோடு வாழ்ந்த போதும் மூச்சு ம்றந்தேன்<br />நீ வந்தபோது தானே என்னை அறிந்தேன்<br />கண்ணிரில் ஓலை விட்டு காத்து கிடந்தேன்<br />மறு ஜென்மம் இருவர் உயிரும் இணைந்து இருந்தது<br />இந்த ஜென்மம் உனது மனது உறவை மறந்தது<br />அழியாத காதல் சின்னம் கட்டி முடித்தேன்<br />அடையளம் காட்ட இன்று உன்னை அழைத்தேன்<br />வரலாற்றில் நேற்று நமது பேரை படித்தேன்<br />நூற்றண்டு தாண்டி உன்னை கண்டுபிடிதேன்<br /><br />எங்கே எங்கே எங்கே எங்கே எங்கே<br />நீ<br />எங்கே</span></div>கவிதை ரசிகன்http://www.blogger.com/profile/11185861100447384008noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7153727868409334356.post-29227422961167081002007-11-19T03:38:00.000-08:002007-11-19T03:39:49.979-08:00நீ எப்படி உணர்வாய். . . . .<span style="color:#ffff00;">நீண்ட நாட்க்களாக<br />கவிதை எழுதவில்லை<br />உடல் சொல்வது கேட்பதில்லை<br />மனம் சஞ்சலப் படுகிறது<br />எழுத்துக்கள் பிழையாய் வருகிறது<br />நீ எங்கிருக்கிறாய்?<br />எப்பொழுது வருவாய்?<br />நான் உனக்காக காத்திருப்பதை<br />நீ எப்படி உணர்வாய். . . . . </span>கவிதை ரசிகன்http://www.blogger.com/profile/11185861100447384008noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7153727868409334356.post-3980037061092664132007-11-18T03:51:00.000-08:002007-11-18T03:53:11.489-08:00நடை பிணம்<div align="center"><span style="color:#33ff33;"><em>ஊருக்கு போய் வருகிறேன்<br />என்பதை நீ கூறியும்<br />மௌனத்தோடு நகர்ந்தேன்<br />இருப்பினும்<br />இதயம் சினுங்கத் தொடங்கியது<br />இனி எத்தனை நாட்கள்<br />நடை பிணமாய்<br />அலைய வேண்டுமோ</em></span></div>கவிதை ரசிகன்http://www.blogger.com/profile/11185861100447384008noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7153727868409334356.post-40434701090689918292007-11-16T07:07:00.000-08:002007-11-16T07:23:40.671-08:00போடா பொறுக்கி<span style="color:#ffcccc;">நீ என்னிடம் காதலைச்சொன்னதும்</span><br /><span style="color:#ffcccc;">நான் ஒன்றும் சொல்லாமல்</span><br /><span style="color:#ffcccc;">ஓடிப்போய் ஒளிந்துகொண்டு</span><br /><span style="color:#ffcccc;">எட்டிப் பார்த்தேன்<br /></span><br /><span style="color:#ffcccc;">எதையோ பொறுக்குவது மாதிரி</span><br /><span style="color:#ffcccc;">நீ குனிந்து கொண்டிருந்தாய்<br /></span><br /><span style="color:#ffcccc;">என்ன பொறுக்குகிறாய்</span><br /><span style="color:#ffcccc;">என்றேன்<br /></span><br /><span style="color:#ffcccc;">உன் காதலைத்தான் </span><br /><span style="color:#ffcccc;">நான் உன்னிடம் காதலைச்</span><br /><span style="color:#ffcccc;">சொன்னால்பதிலுக்கு</span><br /><span style="color:#ffcccc;">நீ என்னிடம் சொல்லாமல்</span><br /><span style="color:#ffcccc;">இப்படியா தரையில் சிந்திப்</span><br /><span style="color:#ffcccc;">பொறுக்கிக் கொள்ளச் சொல்வாய்</span><br /><span style="color:#ffcccc;">என்றாய்<br /></span><br /><span style="color:#ffcccc;">போடா பொறுக்கி<br /> </span>கவிதை ரசிகன்http://www.blogger.com/profile/11185861100447384008noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7153727868409334356.post-60339339013690642172007-11-16T06:54:00.000-08:002007-11-16T07:06:00.856-08:00நான் என்ன பதில் சொல்ல?எனக்குள் உன் நினைவுகள்<br />நெஞ்சுக்குள் சிக்கிய நெருப்பு துண்டுகளாய்<br />விழுங்கவும் முடியாமல் வெளியேத்ததவும் முடியாமல்<br />என் உணர்வுகளை பொசுக்கி கொண்டு<br />நாள் முழுவதும் என் மனத்தில் சுழன்று அடித்தபடி<br />இரவுகளில் இன்னும் அதிகமாய் எரியும் தீயை<br />என் கண்ணீரால் கொஞ்சம் தனிக்கிறேன்<br />இதையெலாம் புரிந்து கொள்ளாமல்<br />உன்னை மறந்து விட சொல்பவர்களுக்கு<br />நான் என்ன பதில் சொல்லகவிதை ரசிகன்http://www.blogger.com/profile/11185861100447384008noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7153727868409334356.post-19984033400666714922007-11-16T06:47:00.000-08:002007-11-16T06:53:12.176-08:00ஆராத ரணம்<span style="color:#33ffff;">என் உயிரில் ஆராத ரணமாய்<br />உன் நினைவுகள்<br />ஆனால் மீண்டும் மீண்டும்<br />அதை கிரிவிட்டு<br />அந்த வலியில் சுகம் காண்கிறது<br />என் மனது<br /></span>கவிதை ரசிகன்http://www.blogger.com/profile/11185861100447384008noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7153727868409334356.post-55808463966817986692007-11-16T06:35:00.000-08:002007-11-16T06:46:32.402-08:00இணை துருவங்கள்<em><span style="color:#ffff99;">மழை நாட்களில்</span></em><br /><em><span style="color:#ffff99;">ஆவி பறக்கும்</span></em><br /><em><span style="color:#ffff99;">இரு தேநீர் கோப்பைகளுடன்</span></em><br /><em><span style="color:#ffff99;">உன்னருகே நான்...நிமிரவும் நேரமின்றி</span></em><br /><em><span style="color:#ffff99;">கணிப்பொறியில்</span></em><br /><em><span style="color:#ffff99;">கண்பதித்து நீ!</span></em><br /><em><span style="color:#ffff99;"></span></em><br /><em><span style="color:#ffff99;">ரயில் பயணங்களில்</span></em><br /><em><span style="color:#ffff99;">எதிர் இருக்கை மழலையின் சிரிப்பை</span></em><br /><em><span style="color:#ffff99;">உன்னுடன் பகிரத்துடித்தபடி நான்..</span></em><br /><em><span style="color:#ffff99;">செல்பேசி பண்பலையில்</span></em><br /><em><span style="color:#ffff99;">இருவிழி மூடிமிதந்துகொண்டு நீ!</span></em><br /><em><span style="color:#ffff99;"></span></em><br /><em><span style="color:#ffff99;">விடுமுறை மதியம்..</span></em><br /><em><span style="color:#ffff99;">சதுரங்கப் பலகையின்</span></em><br /><em><span style="color:#ffff99;">இரு முனைகளிலும்</span></em><br /><em><span style="color:#ffff99;">காய் நகர்த்தியபடி நான்..</span></em><br /><em><span style="color:#ffff99;">பட்டியலில் இல்லாசேனல் ஒன்றின்</span></em><br /><em><span style="color:#ffff99;">மல்யுத்தம் பார்க்கும்</span></em><br /><em><span style="color:#ffff99;">உற்சாகத்தில் நீ!</span></em><br /><em><span style="color:#ffff99;"></span></em><br /><em><span style="color:#ffff99;">ஊடல் பொழுதுகளில்..</span></em><br /><em><span style="color:#ffff99;">சப்தங்கள் அர்த்தமிழக்கும்</span></em><br /><em><span style="color:#ffff99;">மௌனத் திரைக்குப் பின்னே</span></em><br /><em><span style="color:#ffff99;">நான்......!</span></em><br /><em><span style="color:#ffff99;">சஹாரவைத் தோற்கடிக்கும்</span></em><br /><em><span style="color:#ffff99;">அக்னி வார்த்தைகளுடன் நீ......!</span></em><br /><em><span style="color:#ffff99;"></span></em><br /><em><span style="color:#ffff99;">புத்தக கண்காட்சியில்..</span></em><br /><em><span style="color:#ffff99;">இரு கை கொள்ளாமல்</span></em><br /><em><span style="color:#ffff99;">கவிதைத் தொகுப்புகளுடன்</span></em><br /><em><span style="color:#ffff99;">தவித்திருப்பேன் நான்..</span></em><br /><em><span style="color:#ffff99;">கவனம் கலையாமல்</span></em><br /><em><span style="color:#ffff99;">உலகப் பொருளாதாரம்</span></em><br /><em><span style="color:#ffff99;">வாசித்துக்கொண்டிருப்பாய் நீ!</span></em><br /><em><span style="color:#ffff99;"></span></em><br /><em><span style="color:#ffff99;">இப்படி</span></em><br /><em><span style="color:#ffff99;">எத்தைனையோ தருணங்களில்</span></em><br /><em><span style="color:#ffff99;">உன்னையும் அறியாமல்</span></em><br /><em><span style="color:#ffff99;">என்னை உடைத்திருக்கிறாய்!</span></em><br /><em><span style="color:#ffff99;">சில்லுகளை சேகரித்துக் கொண்டு</span></em><br /><em><span style="color:#ffff99;">உன்னையே நெருங்குகிறேன் நான்</span></em><br /><em><span style="color:#ffff99;">நமக்கிடையேயான இந்த</span></em><br /><em><span style="color:#ffff99;">மாயத்திரையை அகற்ற</span></em><br /><em><span style="color:#ffff99;">நான் போராடியே ஆக வேண்டும்</span></em><br /><em><span style="color:#ffff99;">அன்பெனும் ஆயுதம் ஏந்தி!</span></em><br /><em><span style="color:#ffff99;"></span></em><br /><em><span style="color:#3366ff;">சாய்ரா பானு</span></em>கவிதை ரசிகன்http://www.blogger.com/profile/11185861100447384008noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7153727868409334356.post-42085257118442162492007-11-16T06:26:00.000-08:002007-11-16T06:32:33.832-08:00நீ.................நான்<div align="center">நீ</div><div align="center">காற்றை சுவாசிப்பதைப் போல்</div><div align="center">என்னை நேசிக்கிறாய்</div><div align="center"> </div><div align="center">நான்</div><div align="center">உன்னை நேசிப்பதால்தான்</div><div align="center">காற்றையே சுவாசிக்கிறேன்!</div>கவிதை ரசிகன்http://www.blogger.com/profile/11185861100447384008noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7153727868409334356.post-62107478358429097232007-11-16T06:09:00.000-08:002008-12-08T15:05:19.022-08:00<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhbBefWzwN4Vl-qYYrYOEDjZu756YfWThggBGOeTXpz0yonj90vzkxamdzYzLtmroHjlTES2j_R_n9_e1ya5y8xBXylhg4fYqMTGIOQHLcX3dulerfvHY8rI0XCKgQzt7zy4lVsVtU1XFQ_/s1600-h/alai.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5133442347584729234" style="CURSOR: hand" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhbBefWzwN4Vl-qYYrYOEDjZu756YfWThggBGOeTXpz0yonj90vzkxamdzYzLtmroHjlTES2j_R_n9_e1ya5y8xBXylhg4fYqMTGIOQHLcX3dulerfvHY8rI0XCKgQzt7zy4lVsVtU1XFQ_/s400/alai.jpg" border="0" /></a><br /><div></div>கவிதை ரசிகன்http://www.blogger.com/profile/11185861100447384008noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7153727868409334356.post-38873771511011739782007-11-15T04:10:00.001-08:002007-11-15T04:20:24.855-08:00அதிசய அன்னம் நீஎன் செய்கைகளில் இருந்து<br />காதலை மட்டும் எடுத்துக்கொண்டு<br />காமத்தை உதறிவிடுகிற<br />அதிசய அன்னம் நீ.கவிதை ரசிகன்http://www.blogger.com/profile/11185861100447384008noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7153727868409334356.post-41939251131033512412007-11-15T03:57:00.000-08:002007-11-15T03:58:56.348-08:00இப்படிக்கு இறைவன்இந்தக் காதல் கடிதம்<br />கொண்டு வருபவனைக்<br />காதலிக்கவும்.<br /><br />இவன் உனக்காகப்<br />படைக்கப்பட்டவன்<br /><br /> இப்படிக்கு<br /> இறைவன்கவிதை ரசிகன்http://www.blogger.com/profile/11185861100447384008noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7153727868409334356.post-89439364376707922902007-11-15T03:49:00.000-08:002007-11-15T03:52:56.613-08:00ஞாபகம் இல்லைநான் எப்போது<br />உன்னை நினைக்க<br />ஆரம்பித்தேனோ<br />அப்போதே<br />என்னை மறந்துவிட்டேன்<br />அதனால்தான் என் காதலை<br />உன்னிடம் சொல்லவேண்டும்<br />என்கிற ஞாபகம்கூட<br />எனக்கு வரவில்லைகவிதை ரசிகன்http://www.blogger.com/profile/11185861100447384008noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7153727868409334356.post-81222895027228630252007-11-15T03:42:00.000-08:002007-11-15T03:43:49.932-08:00"பிரிவுகள் எல்லாம் நிரந்தரமல்ல"கண்கள் மூடி உன் சிந்தனையில் லயித்திருந்தேன்<br /><br />காற்று வந்து என் காதுக்குள் ஏதோ முணுமுணுக்க<br /><br />நினைவாய் என்னுள் மறைந்த நீ நிஜமாய் எதிரில்<br /><br />கால்கள் பின்னிக்கொள்ள தள்ளாடித் தவித்தேன்<br /><br />நெருங்கி கைபிடித்து நெஞ்சோடு சேர்த்தணைதாய்<br /><br />கன்னம் தொட்டு என்னை உன் புறம் திருப்பினாய்<br /><br />முத்தமிட்டு கண்ணீர் முத்துக்களை உலரவைத்தாய்<br /><br />நான் மயங்கிய நேரம் மடிகொடுத்து தாலாட்டினாய்<br /><br />கலங்கிய போது கட்டியணைத்து ஆறுதல் சொன்னாய்<br /><br />முன்நாள் பிரிவின் துயரம் அந்நாள் என்னில் இல்லை<br /><br />கையசைத்து விடை கொடுத்தாய்<br /><br />மீண்டும்........................... கண்கள் மூடினேன்<br /><br />காற்று வந்து காதுக்குள் பேசியது<br /><br /><br />"பிரிவுகள் எல்லாம் நிரந்தரமல்ல"கவிதை ரசிகன்http://www.blogger.com/profile/11185861100447384008noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7153727868409334356.post-83534620596257944522007-11-15T02:25:00.000-08:002007-11-15T02:27:23.624-08:00என் காதல் கொஞ்சம் தின்றாய் !நீயும் நானும் ஒரு திகில் படம் பார்த்துவிட்டு வெளியே வருகையில், 'படத்தில் திகில் காட்சிகள் ரொம்ப அதிகம்' என்றாய்.<br /><br />'ஆமாம். மொத்தம் இருபத்தேழு! என்றேன்.<br /><br />'திகில் காட்சிகளை எல்லாம் எண்ணினாயா?' என்றாய் ஆச்சர்யத்தோடு.<br />'இல்லையில்லை... ஒவ்வொரு திகில் காட்சிக்கும் நீ பயந்துபோய் என் தோளில் முகம் புதைத்துக்கொண்டாய் அல்லவா... அதை எண்ணினேன்' என்றேன்.<br /><br />'ச்சீ!' என்று வெட்கப்பட்டு முகத்தை உன் கைகளில் புதைத்துக்கொண்டாய்.<br /><br />'என்ன அநியாயம் இது. பயத்துக்கு மட்டும் அன் தோள்கள் வேண்டும் உனக்கு. ஆனால், வெட்கம் வந்தால் மட்டும் வேண்டாமாக்கும்' என்றேன்.<br /><br />'பயம் வரும்போது உன் தோளில் முகம் புதைத்துக் கொண்டால், உடனே என் பயம் போய்விடும். ஆனால், வெட்கம் வரும்போது, அப்படிச் செய்தால், என் வெட்கம் இன்னும் அதிகமாகிவிடுமே! என்றாய். என் காதல் கொஞ்சம் தின்றாய் !கவிதை ரசிகன்http://www.blogger.com/profile/11185861100447384008noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7153727868409334356.post-20245564060281253982007-11-15T02:19:00.000-08:002007-11-15T02:23:56.786-08:00அம்மா... அப்பா...? நீ... நான்....உன்னை முதலில் சும்மதான் பார்த்தேன்!<br />அப்புறம் சும்மா சும்மா பார்க்க ஆரம்பித்தேன். நான் பார்க்கிறேன் என்பதற்க்காக நீயும் பார்க்க ஆரம்பித்த பிறகு உன்னைக் காதலித்தால் என்ன என்று தோன்ற ஆரம்பித்தது.<br /><br />ஆனால், உன்னை காதலிக்கலாமா வேண்டாமா என்பதை என் அப்பாவை கேட்டுத்தான் முடிவெடுக்க வேண்டும் ஏன் என்றால் என் அப்பா என்க்கு மிகச் சிறந்த நண்பன்.<br /><br />வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் 'அப்பா... நான் காதலிக்க்லாம்னு இருக்கேன்ப்பா' என்றேன்.<br />'அய்யோ பாவம்!' என்றார் அப்பா.<br />'ஏம்பபா...?<br />'டேய்... நானும் இப்படிதான் வெவரம் தெரியாம, உங்கம்மாவைக் காதலிச்சுக் கல்யாணம் ப்ண்ணினேன். ஆனா, இவ பண்ற இம்சை இருக்கே... தாங்க முடியலை. சரி' காதலிச்சுச் தொலைச்சுட்டமே... வேற என்ன பண்றதுனு வெச்சு வாழ்ந்துட்டிருக்கேன். இதுவே எங்க அம்மா - அப்பா பார்த்து நடத்தி வெச்ச கல்யாணம்னு வெச்சுக்க... 'சரிதான் போடீ!'னு எப்பவோ இவளைப் பிறந்த வீட்டுக்கு அனுப்பியிருப்பேன்... இதுக்குமேல 'காதலிக்கலாமா... வேண்டாமா?'னு நீயே யோசிச்சு ஒரு நல்ல முடிவா எடுத்துக்க!' என்றார் சிரித்தபடியே,<br /><br />சாப்பாடு போட்டுக்கொண்டு இருந்த என் அம்மா, அப்பாவின் தலையில் செல்லமாகக் குட்டிவிட்டு 'அப்படி என்ன இம்சை ப்ண்றேன் உங்களை ? " என்று<br />சண்டைபோட ஆரம்பித்தார்.<br /><br />அந்த அழகான சண்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கும் போதே முடிவுசெய்துவிட்டேன்... உன்னைக் காதலித்துக் கல்யாணம் செய்துகொள்வதென்று!கவிதை ரசிகன்http://www.blogger.com/profile/11185861100447384008noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7153727868409334356.post-50658936995228101092007-11-11T23:00:00.001-08:002007-11-11T23:03:28.796-08:00ஒரு ஊர்ல ஒரு தேவதைஎழும்பூர் - தாம்பரம் மீட்டர்கேஜ் ரயில் பாதையில் ஓடிய ஒரு ரயிலில்தான் இரண்டு வருடங்களுக்கு முன்பு உன்னைப் பார்த்தேன். பார்த்த மாத்திரத்தில் என் இதயத்தின் கதவுகளை நெட்டித் தள்ளி, உள்ளே நுழைந்து சம்மணம் போட்டு உட்கார்ந்துகொண்டாய்.<br /><br /> நீ கல்லூரி ஒன்றில் படிக்கப் போய்க்கொண்டு இருக்கிறாய் என்பதைத் தவிர, உன்னைப் பற்றி வேறெதுவும் தெரிந்துகொள்ள முடியவில்லை மூன்று நான்கு மாதங்கள் ஆனபின்னும்.<br /><br />என்னைப் போலவே, உனக்கும் என்னைப் பிடித்திருக்கிறது என்று முழுவதும் நான் நம்பிய ஒரு நாளில்.... ஆசையோடு நான் உன்னிடம் பேச வந்தேன். அலட்சியமாக விலகிப் போனாய் நீ.<br /><br />ஏன் அப்படிப் போனாய் என்று நான் யோசித்துக்கொண்டு இருந்த நாட்களிலேயே உன் கல்லூரிக் காலம் முடிந்து, நீ ரயிலில் வருவதும் நின்று விட்டது.<br /><br />நீ வருவதில்லை என்றாலும் உன்னோடு பயணித்த ஒவ்வொரு பயணத்தையும் இந்த ரயில்கள் எனக்கு ஞாபகப்படுத்திக்கொண்டே இருந்தன தினம் தினம்.<br /><br />அத்தகைய ரயிலைத்தான்... இன்னும் சற்று நேரத்தில் வரப்போகிற ஒரு சிறப்பு ரயிலோடு நிருத்தப் போகிறார்கள் என்பதை அறிந்தபோது... இந்த ரயிவே அதிகாரிகளை எல்லாம் வரிசையாக நிற்கவைத்து, கருங்கற்களை அள்ளி அவர்கள் தலையில் கொட்ட வேண்டும் போலிருந்தது எனக்கு.<br /><br />மாலைகள் சூட்டிய அந்தக் கடைசி ரயிலும் வந்து நின்றது. நானும் ஏறினேன். வண்டி நகர்கையில் யாரோ ஓடிவந்து ஏற... அய்யோ... நீ! ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தோம். பேசத் துடித்தன உதடுகள். ஆனால், என்ன பேசுவது?<br /><br />ஓடும் ரயிலின் சத்ததை மீறிய மௌனத்தோடு நகர்ந்த பயணம் தாம்பரத்தில் முடிந்தபோது அனைவரும் இறங்கிப் போனார்கள். நீ மட்டும் அப்படியே அமர்ந்திருந்தாய். உன் அருகில் வந்தேன். எழுந்து நின்றாய்.<br /><br />'ரயில் பார்க்க வந்தீங்களா?' என்றேன்.<br /><br />'இல்லை... உங்களைப் பார்க்கத்தான் வந்தேன்' என்றாய் கலங்கக் காத்திருக்கும் கண்களோடு.<br /><br />தாங்க முடியவில்லை என்னால், 'அப்படியே... அப்படியே கண்களைச் சுற்றி அந்த ரயிலைப் பார்த்தேன். அதில் ஒரு மூலையில் நான் எப்போதோ எழுதியிருந்த உன் பெயரும் என் பெயரும் நம்மைப் பார்த்தன.<br /><br />தன் பயணத்தை முடித்துக்கொள்ளப்போகிற நேரத்தில் நம் பயணத்தைத் தொடங்கிவைத்த ரயிலைத் தட்டிக்கொடுத்தபடி இறங்கி... ' கொஞ்சம் தண்டவாளத்தில் நடக்கலாம் ' என்று உன்னை அழைத்துக்கொண்டு தண்டவாளத்தில் நடந்தேன்.<br /><br />எங்களை இணைத்துவிட்டு, இன்னும் சற்று நேரத்தில் பிரியப் போகிற தண்டவாளங்களே... உங்களைக் காலம் மறந்தாலும் நாங்கள் மறக்க மாட்டோம். எங்களுக்குள் எப்போதும் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு மீட்டர் கேஜ் ரயில்!<br /><br />தபூ சங்கர்கவிதை ரசிகன்http://www.blogger.com/profile/11185861100447384008noreply@blogger.com0